Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- நர்மதா பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 9789387303041
நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற, உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்வது. இதனை, இவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வரம்புகளைத் தன்னகத்தே கொண்டது. பிழையின்றி எழுதுவதற்கு, அடிப்படை இலக்கணமாவது தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அத்தகைய இலக்கணத்தை எளிமையாக இந்நூல் மூ…
More like this
திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும்
திறனாய்வின் அடிப்படை - இலக்கியத்தில் புரிபடாத அல்லது மேலும் மேலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன - அவ்விடங்களைத் திறனாய்வு. நிறைவு செய்கிறது' இதனைத் திற…
இணையற்ற இந்தியத் தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர்
பல சான்றோர்கள் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலம் மராட்டியம். ஆனால் மனதில் சாதி என்ற அழுக்குப் படிந்த மாநிலமாக இருந்தது. தீண்டாமைக் கொடுமை உச்சகட்டமாக அங்கு இருந்த கா…
கோனார் தமிழ் அகராதி
அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…
திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உ…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
ஈஸியா எழுதலாம் வெண்பா
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…
திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
மொழியின் தோற்றம் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழி காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மொழி எவ்வாறு அமைந்துள்ளது என விளக்கி, காலப் போ…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…
மொழிப் போரில் ஒரு களம்
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…