Select a cover image
Searching for images...
Saving cover image...
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்கு கொடியவரல்ல பக்தவத்சலம், பாம்பும், பூராணும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியை பூட்டி வைத்திருக்கிறார்கள். நெஞ்சத்தில் பூட்டி வைக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்துகிறேன். அவரை நான் சந்தித்தபோது …
Genres
Shelves
More like this
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
இன்றமிழ் இலக்கணம்
பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுக…
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஈன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டுப் படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்தத…
கம்பன் கண்ட தமிழகம் (old book rare)
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …
திருக்குறள் 4 in one (Tamil & English)
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…
கலைஞரின் தேர் சென்ற பாதை...
தன்னுடன் படித்த மாணவர்களை இணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அதற்காக 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தையும் உருவாக்கி, தன் 16 வயதில் "மாணவ நேசன்" என்ற…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
நெருக்கடி நெருப்பாறு
''நெருக்கடி நிலையை எதிர்ப்பதால் தனது முதலைச்சர் பதவிக்கு ஆபத்து என்ற போதிலும், கருணாநிதி அவர்கள் சர்வாதிகாரத் திட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார்''.
பேசும் கலை வளர்ப்போம்
கலையை வளர்ப்போம் என்றால், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! "கலை என்பது கலைக்காக" என்றால், விளக்கு என்பது விளக்கு…
இலக்கணச் சுருக்கம்
மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…