Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே. ஞானப்பிரகாசம் அவர்கள் 1998ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் விரிவான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அங்கு பல துறைகளில், குறிப்பாக பால் பண்ணைத் தொழிலில், அந்நாட்டு மக்கள் அடைந்துள்ள சாதனைகளை நேரில் கண்ட அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்த நூலில் உள்ள பயண கட்டுரைகள் மட்டுமல்லாமல் இஸ்ர…
Genres
Tags
Shelves
More like this
ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு
கால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைக…
வேளாண்மை உயில்
மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட், ருஷ்ய - அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ, ஜார்ஜ் வா…
எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!
விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறா…
275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்
இதில் அத்தி, அதிமதுரம், இலந்தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் போன்ற 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்…
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது. வேளாண்மையில் செயற்கைய…
சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வே…
சொட்டு நீர்ப்பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம் உழவர் பெருமக்களுக்கு நவீன பாதையை ஏற்படுத்திக் கொடுத்து அதில் அவர்களுடைய வருவாயை பெருவதற்கான எல்லா ஆலோசனைகளையும் - புள்ளிவிர அட்டவணைகளால் தெளிவுபட…
மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லா…
கறவை மாடு வளர்ப்பு
தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால். இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் க…
மரங்கள் தரும் வரங்கள்
வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாக…
வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …