கறவை மாடு வளர்ப்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கறவை மாடு வளர்ப்பு

Karavai Maadu Valarpu

தாய்ப்பாலுக்கு எளிதில் செரிக்கக்கூடியதும் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கக்கூடியதுமான சிறப்புத் தன்மையினைப் பெற்றிருப்பது மாட்டுப்பால். இந்தப் பாலை நமக்கு வழங்கும் மாட்டினம் காலங்காலமாக நமது தமிழகப் பண்பாட்டுடன் இயைந்து, இணைந்து வருவது. இத்தகைய மாடுகளை - கறவை மாடுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துரைக்கிறது - முனைவர்கள் தி. சிவக்குமார், ந. குமாரவேலு, அ. கோபி எழுதியுள்ள 'கறவை மாடு வளர்ப்பு' …

Shelves
விவசாயம் தி. சிவக்குமார்,ந. குமாரவேலு,அ. கோபி book

More like this


இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

பின் விளைவு கருதாக உற்பத்திப்பெருக்கம் பெரும் சேதத்தையே விளைவித்தது. ரசாயன உரங்களுக்கும் வீரிய விதைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் உணவு …

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நட…

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடும…

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …

வாழ்க மரம் வளர்க பணம்

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொட…

காய்கறி சாகுபடி

பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும்…

ஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு என்பது வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாவருமே மேற்கொள்ளும் ஒன்றாக்மு. நிலம் வைத்திருப்பவர்கள், மாடுகள், எருமைகள் அதிகம் வைத்திருந்தாலும், நிலமற்ற எழைக…

களை எடு

'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட …

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்

உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிர…

பண்ணைக் கருவிகள்

காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசா…

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்

உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரின் தோற்றுவாய் சிறுத்துக் கொண்டே செல்வதால்,விவசாய மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படுகிறது. இது ஒன்றும் வியப்புக்குரியதன்று. ஆனால்,அந்தப் பின்னடைவை…