Select a cover image
Searching for images...
Saving cover image...
வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாகை, செம்மரம், ஆலமரம், அத்தி, அரசமரம் வளர்க்கலாம். மரக்கன்று 2 அடி உயரம், கிளை வேர்களுடன் இருக்க வேண்டும். வெயில் படும் இடத்தில் நட வேண்டும்.தரைமட்டத்தில் இருந்து வேர் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்தால் ஈரப்பதம் கிடைக்கும், வேகமாக வீசும் க…
Genres
Shelves
More like this
நோபல் பரிசு பெற்ற இந்திய மேதைகள்
நோபல் பரிசை நிறுவிய ஆல்ஃபிரட் நோபல் ஓர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி. தான் திரட்டிய பெருஞ் செல்வத்தை நோபல் பரிசு என்ற பெயரில் உலக அறிஞர்களுக்கு வழங்கிட அவர் நோபல் பரிசு எ…
வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி …
செந்நெல்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி. காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்த…
லாபம் தரும் வேளாண் வழிகாட்டி
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தி…
பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு
"முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்” என்று பாரதி பாடினான். ஆனால் இந்திய நாட்டில் இன்னும் அத்தகைய ஒருமைப்பாடு ஏற்படுவிட மதம், இனம், மொழி, கலாச்சாரம், …
மா சே துங்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்னும் நிலைமை சீனர்களு…