தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இன்றைய யுகத்தில் அன்பின் புதிய வடிவங்களையும் வெளிபாட்டு முறைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தீண்டுகின்றன. பிரியத்தின் வண்ணங்கள் மாறுவதுபோல அதன் ஆதார சுருதி மாறுவதில்லை. ஒரு சிறு கரம் பற்றுதலுக்காக காலம் காலமாக ஏங்கிஅமர்ந்திருக்கும் மனிதர்களின் காத்திருப்புகளையும் ஒரு ஸ்பரிசத்தால் இந்த உலகின் இருளையெல்லாம் துடைத்துவிடலாம் என்ற நநம்பிகைகளையுமே இக்கவிதைகள் சார்ந்திருக்கின்றன

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் book மனுஷ்ய புத்திரன்

More like this


பெய்யெனப் பெய்யும் மழை

வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…

Check Price

நம்பிக்கையுடன் பாகம் - 1

கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய். இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படி…

Check Price

மனிதனுக்கு அடுத்தவன்

ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …

Check Price

அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா? (தொகுதி - 11)

நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இ…

Check Price

ஊழியின் தினங்கள்

டிசம்பர் 2ஆம் தேதி நாங்கள் நீரால் முற்றுகையிடப்பட்டோம். ஒரே இரவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீர் அகதிகளாக மாறினார்கள். மக்கள் புகலிடம் தேடி ஓடிக்கொண்டே இருந்தார்கள். குடி…

Check Price

பசித்த பொழுது

இதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்த சிந்தினீர்கள் இப்படித்த…

Check Price

ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)

இதை நான் இருத்தலின் புத்தகம் என்று அழைக்கின்றேன். இருத்தல்தான் எத்தனை எத்தனை அர்த்த கனம் பொருந்திய ஒரு சொல். அதற்குத்தான் எவ்வளவு பரிமாணங்கள். இருத்தல் என்பது வெறுமனே மனித இர…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்

கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…

Check Price

யௌவனத்தில் அமரும் கிளி (காட்சிப் பிழையின் புத்தகம்)

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள், இயற்கையோடும் பருவங்களோடும் உரையாடுகின்றன. நாம் கண்டு கடந்துசெல்லும் காட்சிகளை கவித்துவ தரிசனங்களாக்குகின்றன. புறவுலகின் வண்ணங்களை அவற்றின் …

Check Price

புலரியின் முத்தங்கள்

மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை,…

Check Price

நீராலானது

ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது…

Check Price

மாநகர பயங்கரவாதி

ந்த நகரம் எனக்கு இதற்குமுன் ஏராளமான பெயர்களைக் கொடுத்திருக்கிறது நான் ஒரு மாநகர கவிஞன் நான் ஒரு மாநகர அன்னியன் நான் ஒரு மாநகர குடிகாரன் நான் ஒரு மாநகர வந்தேறி நான் ஒ…

Check Price