நீராலானது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீராலானது

NIralanathu

ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் மனுஷ்ய புத்திரன் book

More like this


நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம்

ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருக…

Check Price

நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)

உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அ…

Check Price

மாநகர பயங்கரவாதி

ந்த நகரம் எனக்கு இதற்குமுன் ஏராளமான பெயர்களைக் கொடுத்திருக்கிறது நான் ஒரு மாநகர கவிஞன் நான் ஒரு மாநகர அன்னியன் நான் ஒரு மாநகர குடிகாரன் நான் ஒரு மாநகர வந்தேறி நான் ஒ…

Check Price

பாரதியார் கவிதைகள்-1

பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி. நெருப்பில் இழ…

Check Price

சிநேகிதியின் காதலர்கள் (நம் காதல்களின் புத்தகம்)

காலம் மாறிவிட்டது சிநேகிதிகளின் கணவர்களுக்குப் பதில் சிநேகிதிகளின் காதலர்களைப்பற்றி எழுதும்படி இந்த உலகம் சிதைந்துவிட்டதுசிநேகிதிகளின் காதலர்கள் ஏன் எப்போதும் சிநேகிதிக…

Check Price

விழியீர்ப்பு விசை

உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…

Check Price

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

Check Price

எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன் (தொகுதி - 9)

நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அ…

Check Price

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

Check Price

என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி (தொகுதி - 4

என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓ…

Check Price

மழைக்காலக் காதலும் குரிக்காலக் காமமும் (தொகுதி - 1)

ஒவ்வோரு பாருவத்திலும் நாம் வெவ்வேறு உயிரிகளாக மாறுகிறோம். பனியும் மழையும் குளிரும் தரும் தனிமையும் மனப்பிறழ்வும் வேட்கையும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் அப்பருவத்தின் க…

Check Price

தீண்டி விலகிய கணம் (அன்பின் புத்தகம்)

இன்றைய யுகத்தில் அன்பின் புதிய வடிவங்களையும் வெளிபாட்டு முறைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தீண்டுகின்றன. பிரியத்தின் வண்ணங்கள் மாறுவதுபோல அதன் ஆதார சுருதி மாறுவதில்…

Check Price