நீயா...? நானா...?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நீயா...? நானா...?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அவன் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் கண்டு குதூகலிக்கும் அவளது காதல் இருக்கிற வரை அவனால் எதையும் சாதிக்க முடியும். அந்த நம்பிக்கை தான் அவனை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது. “சிகரெட் பிடிக்கலையா...” அவள் லைட்டரைக் கொண்டு வந்து சிகரெட்டைப் பொருத்த வர, அதை ஊதி அணைத்தவன் சிகரெட்டை கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். கேள்வியாய்ப் பார்த்த மனைவியை அணைத்துக் கொண்டவன், “நான் இப்போ தனியாள் இல்லை...…

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் ஶ்ரீகலா book

More like this


காணும் யாவிலும் நீயே பாகம் 1

"காணும் யாவிலும் நீயே" கதை "கன " சித்தார்த் பிரகதீஸ்வரி இருவரின் மகனான இந்திரஜித்தை நாயகனாகக் வடிவமைக்கப்பட்ட கதை... வெற்றுக் களிமண்ணை சிலையாய் சமைந்த உன்னதப் புருசன் …

மின்னல் அதனின் மகனோ

பகல் முழுவதும் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடு தேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலை கதி…

சலசலக்கும் மணியோசை

விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…

எட்டு திசை நான்கு வாசல்

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவ…

கண்ணிரண்டும்விற்று...

சுபாஷிதம் 01 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் --- திருக்குறள் (625) பொருள்: இடைவிடாது மேலும் மேலும் வருவாயினும் தனது மனத்திட்பத்தை விடாதவன் அடைய…

கனவுச்சிறை

கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் மு…

எல்லைகளின் விளிம்பில்

எல்லைகளின் விளிம்பில் எண்ணற்ற முறை இழந்தாய் முதல்வர் பதவியை கொள்ளைகளின் ராணி சிறையிலிருந்து இயக்குகிறாள் அடிமை அரசினை கறுப்புப் பூனைகளை விரட்டு கழக இளைஞர்களை திரட்டு …