Select a cover image
Searching for images...
Saving cover image...
"காணும் யாவிலும் நீயே" கதை "கன " சித்தார்த் பிரகதீஸ்வரி இருவரின் மகனான இந்திரஜித்தை நாயகனாகக் வடிவமைக்கப்பட்ட கதை... வெற்றுக் களிமண்ணை சிலையாய் சமைந்த உன்னதப் புருசன் இவன். இவனது காதல் இணையான சம்யுக்தாவும் இவனுக்குச் சற்றும் சளைத்தவள் இல்லை... கண்ணன் மீது பக்தி கொண்ட மீரா போன்று இவளும் தன்னவனிடத்தில் காதலை தாண்டிய ஒருவித பக்தியை வைத்திருக்கிறாள்.
More like this
சித்ராங்கதா!
2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடைய…
கள்ளிப்பூ காதல்!
நேற்று அவளது மானத்தை அவன் காத்ததைக் கேட்டு, இது நாள் வரை அவளது மானத்தைக் களவாடி விட்டானே என்று அவனிடத்தில் கொண்டு இருந்த கோபம், சூரியனைக் கண்ட பனித்துளியாய் மறைந்து போ…
காதல் சதுரங்கம்
இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுத்த் தொடங்கும் போதே தீர்மானித்துவிட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப்போகிறது என்றும் நம்பினேன்…
அழகிய தவறு
“அபாரம்டா ரிக்கி” என்று உதட்டை விரிக்காமலேயே, கையைப் பிரிக்காமலேயே ‘கைதட்டினார்’ ஹரிஹரன். கீதாவுடன் அங்கே வந்த ரிக்கி, அவரை ஒரு புதுமுகமாய்ப் பாவித்து, முகத்தில் எவ்வ…
கனவுச்சிறை
கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக வன்முறைகளாலும் போர்களாலும் சூழ்ப்பட்ட ஈழத் தமிழர்களின் முடிவின்றித் தொடரும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நாவல் ‘ கனவுச்சிறை ‘. ஈழப் போரின் மு…