Select a cover image
Searching for images...
Saving cover image...
காற்றில் மிதக்கும் சொல்லாத சேதிகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த யுரேனியத்தின் மூலப்பொருள்கள் ஜாதுகுடா மலைப்பகுதிக்குள் நிரம்பி இருப்பதை கண்டுபிடித்தப்பின், இந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்திருக்கிறது. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அந்த மக்கள், இன்று மிகவும் துயரமான வாழ்வுக்குள் சிக்குண்டதற்கு இந்த யுரேனியம்தான் காரணமாக அமைந்தது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது அப்பகுதி தாமிரம் கிடைப்பதாக அறியப்பட்டு, தாமிர சுரங்கங்கள் அமைக்கப்பட்டது. தாமிரத்தில…
Genres
Tags
Shelves
More like this
கிராமத்து தெருக்களின் வழியே
இவை ஒரு தனிநபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ்நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரிய …
தமிழகக் காதல் கதைகள்
காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்…
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடி…
விமர்சகர்கள் படைப்பாளர்கள்
தமிழிலக்கிய விமர்சகர்களின் விமர்சன மதிப்பீடுகளையும் குறிப்பிடத்தக்க படைப்பாளுமைகளையும் மையமிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அ.மார்க்ஸ், சுந்தரராமசாமி, தனிநாய…
தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)
மலர், பூ என எப்படிச் சொன்னாலும் மனித மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. பாதை யோரத்தில் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழ…
புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்
அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த …
தொல்லியல் ஆய்வுகள்
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…
தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு
'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்
ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளை…
தெய்வம் என்பதோர்...
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம்,குருதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனா…