தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மலர், பூ என எப்படிச் சொன்னாலும் மனித மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. பாதை யோரத்தில் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழகுதான். ஈரம் ததும்புகின்ற பூக்கள், அழகிய வண்ணத்தில் ஒளிர்ந்திடும் பூக்கள், இனிய மணம் வீசும் பூக்கள்... பூக்களில் தான் எத்தனை வகைகள்? பூக்களை நேசிக்காத மனிதர்கள் புவியினில் இருக்கச் சாத்தியமுண்டா? தெரியவில்லை. கவர்ச்சியான தோற்றத…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் ந. முருகேசபாண்டியன் book

More like this


நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

Check Price

மறுவாசிப்பில் மரபிலக்கியம் (சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை)

நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியங்களுக்கும் இடையில் கண்களுக்குப் புலப்படாத பெரிய சுவர் உள்ளது. உலகத்து நவீனப் படைப்பாளர்களின் உன்னதமான படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கின்…

Check Price

புனைவு எழுத்துக்களின் மறுபக்கம்

அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த …

Check Price

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

Check Price

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

Check Price

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்

நல்ல காலம் பிறக்கப் போகுது என்ற நம்பிக்கையை வீடுகள் தோறும் விதைக்கும் குடுகுடுப்பைக்காரர்களின் தனிப்பட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இப்புத்தகம் புதிய வாழ்க்கை முறையினையும்…

Check Price

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்

ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளை…

Check Price

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்

பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகுவதன்மூலம் தமிழர் வாழ்க்கையின் கடந்த காலப் பதிவுகளை அறியலாம் என்பது இன்று பரவலாகி உள்ளது, பின்நவினத்துவ விமர்ச அணு…

Check Price