Select a cover image
Searching for images...
Saving cover image...
புதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஒரு நல்ல இலக்கியவாதிக்கு மொழியிலக்கணத்தை விடவும் சமுதாய இலக்கணம் தெரிந்திருப்பதே அவசியமானது என்கிற நன்னெறிக்குச் சான்றாக நிற்பவர் திரு ராவ் அவர்கள். தமிழ் நாவல் இலக்கியத்தின் தோரண வாயிலில் பத்து நாவல்களோடு பிரவேசித்திருக்கிற இவர் வெகு விரைவிலேயே புகழ் வாயிலின் கதவுகளைத் தட்டப்போகிறார் என்பதற்கு இந்நாவல்களே சாட்சியங்கள்.
Genres
Tags
Shelves
More like this
புறநானூறு மூலமும், தெளிவுரையும்
மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்ப…
திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …
கம்பராமாயணம் மூலமும் உரையும் (சுந்தர காண்டம் 1&2)
அனுமனின் அறிவுக்கூர்மை, சாதுரியம், வீரம், வலிமை பெருமை முதலியவைகளே மிக அழகாக வருணித்துச் சொல்லப்பட்டுள்ளன. மேலும் பகவானே, அனுமனின் உதவியை நாடி செயல் புரிந்தான் என்…
ஊருக்கு நல்லது சொல்வேன்!
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …
தாழ்வு மனப்பான்மை நீங்க மன இயல் மருத்துவம்
No description added
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மணவாழ்க்கை என்பது என்ன அதில் கணவன் மனைவியின் பொறுப்புகள் யாவை எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் இன்பம் நிறைந்த மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தம்பதிகள் எப்படி…
இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்)
இனிய பாடல்கள் நாற்பதைக் கொண்டிருப்பதால் இந்நூல் 'இனியவை நாற்பது ' -எனப் பெயர் பெற்றது. இந்நூலில் அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப்பொருள்களைப் பற்றி மிகவும் இனிமையாக எடுத்த…
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
பிரச்சனைகளே இல்லாத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகை உருவாக்க ஜே.கே. சுட்டிக் காட்டிய வழிமுறைகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்
நாலடியார்,விவேக சிந்தாமணி,ஆத்திசூடி,கொன்றை வேந்தன் மூதுரை,நல்வழி,வெற்றிவேற்கை,உலகநீதி,நன்நெறி,இனியவை நாற்பது,சிறுபஞ்சமூலம்,ஆசாரக்கோவை,நான்மணிக்கடிகை பழமொழி நானூறு…
நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பிய…