Select a cover image
Searching for images...
Saving cover image...
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன. தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடை…
Genres
Tags
Shelves
More like this
நெஞ்சில் நிறைந்த நேரு
அண்ணல் காந்தி பாதையிலே அகிலம் போற்ற வாழ்ந்தவராம் புண்ணியமூர்த்தி நேரு மகான் பாரதம் செழிக்கப் பாடுபட்டார்! சாதி மதத்தத்தைப் பாராமல் தரணியை உயர்த்திய பெருமகனார் சத்தியம் உண்மை…
ஜீவா என்றொரு மானுடன்
ஜீவா அரசியலில் தூய்மையைக் கடைபிடித்தார். தொழிலாளர்களின் உரிமைக்காக, விடுதலைக்காக கடைசிவரை பாடுபட்டார். தமிழை பாரதியை, கம்பனை அவரைப்போல் போற்றி பரப்பியவர்கள் கிடையாத…
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம் (சாதா அட்டை)
தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனாக இருந்தால், பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் காந்தி காட்டிய, காமராஜர் நடந்த ஒரே வழியில் நடப்பதால்தான் இத்தனை சிரமங்களைச் சந்தித்து…
கம்பன் காட்டும் இந்திரசித்தன்
நண்பர் தமிழருவி மணியனைச் சிறந்த அரசியல்வாதி என்றும், அரசியல்வாதியாக இருப்பினும் மறந்தும் தரம் தாழ்ந்து பேசாத ஓரு பண்பாளர் என்றும், சிறந்த சொல்லேருழவர் என்றும் இத்தமிழ் மக்கள்…
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள் *_ நமது வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம்.
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
வாழ்வே ஒரு மந்திரம்
தமிழருவிமணியன் அவர்கள் ஆறு தேனீயைப்போல் சமயப் பூக்களிலிருந்து . தரிசன மலர்களிலிருந்து துளிதுளியாகத் தேனைச் சேகரித்து , இதைப் புத்தகத் தேனடையைத் தூய பால்நடையில் நாம் அ…
திருமந்திரம் விரிவுரை தொகுதி 2
'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…
வாழ்க்கை ஓர் இனிய வரம்
என் இனிய நண்பர்களே ....வணக்கம் மனித வாழ்கை நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகி விட்டது. மரபார்ந்த நம் மண்ணின் பாரம்பரிய விழுமியங்கள் பறிபோய் விட்டன. ,சத்யம் வத .தர்மம் சர என்ற …