Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழருவிமணியன் அவர்கள் ஆறு தேனீயைப்போல் சமயப் பூக்களிலிருந்து . தரிசன மலர்களிலிருந்து துளிதுளியாகத் தேனைச் சேகரித்து , இதைப் புத்தகத் தேனடையைத் தூய பால்நடையில் நாம் அடையச் செய்கிறார் .
Genres
Shelves
More like this
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...
என் இனிய நண்பர்களே வணக்கம். படித்த புத்தகங்களும்.பாதித்த அனுபவங்களும் என்னை ஒரு வித்தயாசமான மனிதனாகவே வளர்த்து வந்துருக்கின்றன.சமுகத்தின் எந்தத்தீமைகளோடும் உடன்பாடு காண என்…
காங்கிரஸ் பிழைக்குமா? ஈழம் தழைக்குமா? (ஒளிஒலிப்புத்தகம்)
No description added
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)
No description added
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
வாழ்வை வசப்படுத்தும் வழிகள் *_ நமது வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம்.
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…