புறநானூறு மூலமும், தெளிவுரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புறநானூறு மூலமும், தெளிவுரையும்

Puranaanuru (Moolamum Thelivurai)

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர் பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு தலைப்புக் கொடுத்து தெளிவுரை எழுதியுள்ளேன். சிலவற்றைச் சிறப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு அரும்பத உரை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் வ.த. இராமசுப்ரமணியம்

More like this


சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்

பாரதி 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-'லாஸ்ட் டச் வித் டமில் யார்'-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் …

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

Check Price

கம்பனின் காவியப் பூங்கா

இதிகாசங்கள் ,புராண இலக்கியங்கள் முதற்கொண்டு சங்க இலக்கியங்கள் காப்பியங்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், தொல்காப்பியம் உட்பட ஓர் இலக்கிய மேதை கற்கவேண்ட…

Check Price

திருவருட்பாத் தேன் (தொகுதி 2)

இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ள…

Check Price

ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும்

பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் …

Check Price

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும்

நீதி நூல்கள் பல அடிக்கடி மக்களாற பேசப்படுவன அவ்வையாரின் ''கொன்றைவேந்தன்'' நூலும்; '' மூதுரை '' யும் உலகநாதரால் இயற்பெற்ற ''உலக நீதியும்'' ஆகும். இந்த மூன்று நீதி நூல்…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 1)

காவியத்தைக் கண்டு சுவைத்து இராம நாமத்தை நெஞ்சில் தேக்கிக் கொள்ளும் மக்கள் நல்லொழுக்கத்தைக் கைக் கொள்ளுமாறு ஆங்காங்கே சாற்றப்படும் நிலை சிறப்புடைத்து. இதனால் பக்தி நிலையோடு நற்…

Check Price

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்,முதன்னையான காப்பியம், முத்தமிழ் காப்பியம் முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பிய…

Check Price

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போ…

Check Price

ஜீவாவின் புதுமைப்பெண்

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…

Check Price

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3)

முக்கோடி வாழ்நாளை முயன்று பெற்று, பேராற்றலோடு திகழ்ந்தவனான இராவணனோ, 'பிறர்மனை விழையாமை' என்ற அறநெறியை எண்ணிப்பாராததால் பெரும் அழிவுக்கு ஆட்படுகின்றான் இத்தகைய வாழ்வி…

Check Price