Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலில் காணப்பெறும் பல கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை, செய்யுள்களில் அமைந்துள்ள ஓசைநயத்திற்கு யாப்பு அமைப்பு எவ்விதம் உதவுகின்றது என்பதைச் செறிவாக ஆராய்ந்துள்ளார். தமிழ் யாப்பியல் மரபுகள் என்னும் இந்நூல் யாப்புப் பற்றிய அழுத்தமான கட்டுரைகளைக் கொண்ட நூலாக விளங்குகின்றது. பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களால் உருவாக்கப் பெற்ற ஆய்வாளர் யாப்பியல் குறித்து தொடர்ந்து ஆராய்வது மகிழ்ச்சியளிக்கிறது. - பே…
Genres
Shelves
More like this
தொல்காப்பியம் தெளிவுரை
தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கணம். முதன்மையான இலக்கணம். தமிழின் காப்பரண். இலக்கிய வளம் நிறைந்த இலக்கணம். ஓசை நயம் மிகுந்த நூற்பாக்கள்.
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2
எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு விடாமல் அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொ…
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
அகராதியியல் கலைச்சொல்லகராதி
இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின்…
தன்மை முன்னிலை படர்க்கை
தமிழின் மிக முக்கிய நவீன கவிஞர்களுள் ஒருவரான விக்ரமாதித்யனின் ஐந்தாவது கட்டுரைத் தொகுப்பு இது. இவருடைய உரைநடை விசேஷமானது. மொழி, தனித்துவமானது. வார்த்தைப்பிரயோகம்,…
மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்
மொழியில் உள்ள சொற்றொடர்களுக்குப் பகுதி, விகுதி பிரித்தறிய உதவுவது மரபுவழி இலக்கணம். அச்சொற்றொடர்களின் பல்வேறு பிரிவுகளையும் ஆய்ந்து, வேண்டிய வகையில் சொற்களை மாற்றிப் பு…
தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)
தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …
தமிழ் இலக்கணம் அறிவோம்
தமிழின் ஐந்திலக்கணங்களும் பள்ளி மாணவ்களுக்கும் ஏற்ற முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கப்பட்டுள்ள நூல் இது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் …
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை
சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகா…
தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எ…
வேமன நீதி வெண்பா
ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்…