Select a cover image
Searching for images...
Saving cover image...
கொடக்கானலையே பேசவைத்து மிக பிரமாண்டமாய் நடந்து முடிந்தது பவித்ரன் சுவித்ராவின் திருமணம்.இதமான நறுமணத்துடன்கூடிய தனி அறையில் இரவின் அமைதியில் பவித்ரனைச் சந்திக்க தோளில் தாங்கிக் கொண்டிருந்த நவீனுடன் வந்து சேர்ந்தாள் சுசித்ரா. யாரோடு யார் சேரவேண்டும் என்பமு இறைவன் வதித்த விதி. இதை அறியாத சுகந்தி, பவித்ரனின் மேல் ஆசைப்பட்டாள்.ஆனால் அவனோ அவளது முகத்தைக் கூட அறியாதவனாக அவளது தங்கைக்கு கணவனாக மாலை சூட்…
Genres
Tags
Shelves
More like this
தலையணைப் பூக்கள்
அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…
மௌன யுத்தம்
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும், சொல்லப்படாத உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. மௌனம் என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது சில நேரங்கள…
Kothikkum Panithuli..! (Tamil Edition)
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
ஏழு ஸ்வரங்கள் மூன்றாம் ஸ்வரம் (கடல் கடந்த வணிகம்)
முன்றாவது ஸ்வரம் கடல் கடந்த வணிகம் இசைக்க வருகிறது...பண்டைய தமிழகத்தில் வணிகம் செழிப்புற்று இருந்தநு மன்னருக்கு அடுத்த படியாக செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்கள் வணிகர்களே உள்ந…
Kaatrodu Thoothu Vittean (Tamil Edition)
உழைப்பாள் உயர்ந்த பணக்கார விவசாயின் செல்லமகள் அவள். தாய்மாமன் மகனை காதலிக்கிறாள் அவனும் இவளை காதலிக்கிறான்.. ஊடே வில்லனாக அவளுடைய அத்தைமகன் சூழ்ச்சி செய்கிறான்.. அவனைத்தா…