Select a cover image
Searching for images...
Saving cover image...
எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தமிழ் நாவல்களின் தோற்றம் முதல், இன்றைய நவீன தமிழ் நாவல்கள் வரைக்குமான தமிழ் நாவல்களின் வரலாறு, வளர்ச்சி மற்றும் போக்குகள் குறித்து சிறப்பான வகையில் ஆய்வு செய்து எழுதியுள்ள இந்நூல் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ் நாவல்போக்கினை தெரிந்துகொள்ள ஆகச்சிறந்த கையேடாக அமையும்.
More like this
தொண்டை நாடும் வைணவமும்
தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்…
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோ…
பாரதிதாசனின் கவிதை உலகம்
பாரதிதாசனின் கவிதை உலகம் என்ற இந்நூலில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாரதிதாசன் நினைவு நூற்றாண்டுக் கருத்தங்கத்தில் இடம் பெற்ற இக்கட்டுரைகள் பேரறிஞர் பெருமக்களால் ஆக்கப்பட்ட…
தொல்காப்பியம் ஓர் மீபனுவல்
குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவிய…
அன்புள்ள… (old book - rare)
இத்தொகுப்பில் அடங்கியுள்ள பன்னிரு சிறுகதைகளும் பண்பட்ட சிந்தனையிலிருந்து முகழ்த்தவை . வெவ்வேறான உத்திகளைக் கையாண்டு படைக்கப்பட்ட சிறுகதைகள் . இத்தொகுப்பில் அடங்கியுள்ளன . இ…
தென்குமரி வட்டார வழக்குகள்
தென்குமரி வட்டார வழக்கிலிருக்கும் பழமொழிகள் விடு கதைகள் பாடல்கள் கதைகள் விளையாட்டுகள் போன்றவற்றை நிறப்படுத்தி தந்திருப்பதோடு பல வட்டாரத்தின் சிறப்பு சொற்களும் அணிவகுத்து ந…
பிச்சிப் பூ
மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை,…
அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்
திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவ…
பொட்டல் கதைகள்
பொன்னீலம் தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிக்குள் ஒருவர். இவரது புதிய தரிசனங்கள் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி சிறப்பித்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை …
காலமெல்லாம் கண்ணதாசன்
பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்வார் என்பதற்கு இந்த நூலும் சிறு ஆவணமாக அமையும்.
பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…
புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இவர் படைத்த 'கரிசல்', 'ஜீவா என்றொரு மானுடன்' ஆகியவை தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன. 'மார்க்ஸிய அழகியல்' என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர…