Select a cover image
Searching for images...
Saving cover image...
மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மறுமை நெருங்கிக்கொண்டே இருக்கின்றது என்பதை இம்மையின் குழப்பங்களும் கேடுகளும் நமக்குத் தொடர்ந்து நிறுவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றையே மறுமையின் அடையாளங்கள் என்கிறோம். நபியவர்கள் முன்னறிவித்த அனைத்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குழப்பங்களில் மாபெரும் குழப்பம் தஜ்ஜாலின் வருகையாகும். அவனைக் கொல்ல ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் மறுபடியும் பூமிக்கு இறக்குவான். இது சத்தியம். இதற்கான சான்றுகள் குர்ஆனில…
Genres
Shelves
More like this
போட்டிவேதக்கதைப்பாடல்கள்
போட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின் தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள் என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்க…
இந்துமத இணைப்பு விளக்கம்
நமது இந்து மதத்தின் இணையிலாத் தத்துவங்களை அடங்கிய வேதாகமங்கள் வடமொழியில் இருப்பதாலும், சாத்திரங்கள் பல செய்யுள் வடிவில் எல்லோரும் இனிது அறிந்துகொள்ள முடியாத முறையில் அமை…
தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்
உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …
பௌத்தமும் தமிழும்
ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை …
சமயப் பணியாற்றிய ஞானிகள்
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…
ஆரிய சமாஜம்
அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…
சர்வ சமய சிந்தனைகள்
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த சமய வாண்களின் சால்புரைகளை அகர வரிசைப்படுத்தி நூலாக தந்திருக்கிறோம்
இந்தியச் சமூகத்தில் மதம்
இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…
இந்து மதமும் அதன் வழி முறைகளும்
ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்…
பகவத் கீதையின் புதிர்கள்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு. மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் க…
ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு
"ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே அறிவதற்குரிய சான்று நூல்கள் மூன்று. அவை உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ருஹ்ம சூத்திரம். ஹிந்து மதத்திற்கு வே…