ஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்

Sri Dasamaha Vidhya Ennum Pathu Maha Shakthigalin Sithi Thaarana-Bayanivarana -Varaprathana-Kavitha Padana-Yanthara Manthar Kav

இந்நூல் ஸ்ரீ காளீ தந்த்ரம், காளிதேவி பற்றிய ஸ்ரீ கற்பூர ஸ்தோத்ரம், ஸ்ரீ காளிகவசம் (காளீ தந்த்ரம்), ஸ்ரீ காளீஸ்தோத்ரம், ஸ்ரீ மஹாகாளீ ஹ்ருதயம், ஸ்ரீ தாரா தந்த்ரம், ஸ்ரீ தாரா தேவி பூஜை, மாத்ருகா ந்யாஸம், அந்தர்மாத்ருகா ந்யாஸம், 16 இதழ் சக்ர பூஜை, ஸ்ரீ புவனேச்வரீ ஸ்தோத்ரம் போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்.

Shelves
மந்திரங்கள் book எஸ்.எஸ். ராகவாச்சார்யர்

More like this


சித்தர்களின் வசியம் செய்யும் ரகசியங்கள்

முகம் என்பது வெறும் மனிதனின் உறுப்பல்ல. அது நமது எண்ணங்களின் தன்மைகளை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது. உள்ளத்தை வெண்மையாக ஆக்கிக் கொண்டோமானால் முகம் என்ற கண்ணாடி 'பளிச்' செ…

அதிர்ஷ்டம் தரும் மாந்திரீகச் சக்கரம்

அதிர்ஷ்டம் தரும் மாந்தீரீகச் சக்கரம் என்னும் இந்த நால் படிப்பவரக்ள அனைவருக்கும் பயன் அளிக்கும் நூல் ஏனெனில் இதல் மாந்தீரிக வல்லுனார்களின் .ஆலோசனையின் படியும் பழைய வலைச் சுவடிய…

ஸகல ஸௌபாக்யம் தரும் தெய்வீக மஹா யந்திர ராஜம்

இந்த யந்திர ராஜம் என்றதொரு பொக்கிஷத்தைப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறோம். இதில் உள்ளே வரக்கூடிய பலதரப்பட்ட லக்ஷ்மீ மந்திரங்களையும் - பலதரப்பட்ட கணபதி மந்திரங்…

சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ள…

சகல காரிய சித்திக்கு மாந்திரீக வசிய சக்கரம்

சகல காரிய சித்தி யந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த சூரிய கிரகண நேரத்தில் உருவாக்கப்படுகின்றது. ஏனெனில் மற்ற நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளுக்கு ஏற்படக்கூடிய பலனை…

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்

நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - ச…

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள்

இந்த நிம்மதி விலை கொடுத்து பெறுவதல்ல. யுக யுகங்களாக நமது முன்னோர்களும், மகான்களும் அருளச் சென்ற வழிமுறைகளை ஏற்று நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வுதான் நிம்மதி. அத்தகைய ந…

சகல காரயங்கள் சித்தியாகும் மந்திரங்கள் யந்திரங்கள்

சகல காரியங்களும் சித்தியாகும் கணபதிகள் பற்றி அறிவோம்...!! வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீர…

முத்திரைகளும் அதன் இரகசியங்களும்

முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது…