Select a cover image
Searching for images...
Saving cover image...
முத்திரைகளும் அதன் இரகசியங்களும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உ…
Genres
Shelves
More like this
சர்வதோஷ நிவர்த்தி தரும் சர்வேஸ்வரன் சங்கரன் சிவன் வழிபாடு
No description added
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…
ஶ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண - பயநிவாரண - வரப்ரதான - கவிதா பாடன - யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
இந்நூல் ஸ்ரீ காளீ தந்த்ரம், காளிதேவி பற்றிய ஸ்ரீ கற்பூர ஸ்தோத்ரம், ஸ்ரீ காளிகவசம் (காளீ தந்த்ரம்), ஸ்ரீ காளீஸ்தோத்ரம், ஸ்ரீ மஹாகாளீ ஹ்ருதயம், ஸ்ரீ தாரா தந்த்ரம், ஸ்ரீ தாரா தேவ…
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
சன்மார்க்க யோக தியான முறைகள்
ஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு கு…
மர்ம எண்ணும் எழுத்தும்
நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து…
திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளை…