சன்மார்க்க யோக தியான முறைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சன்மார்க்க யோக தியான முறைகள்

Sanmaarga Yoga Thiyana Muraigal

ஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மதங்கள் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கிடையே சண்டைகளையும் மோதல்களையும் உருவாக்கி வருகின்றன.

Tags
தியானம் முயற்சி அமைதி ஆசனங்கள்
Shelves
book யோகா என். தம்மண்ண செட்டியார்

More like this


டென்ஷனை குறைப்பது எப்படி?

டென்ஷனை குறைப்பது எப்படி? டென்ஷனை அல்லது மன இறுக்கம் நமது உடன்பிறப்பா? டென்ஷன் உருவாவதைத் தவிர்க்க முடியாதா? அதற்கு வழிகள் உள்ளனவா? நமது கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அ…

யோகசித்தி ரகசியங்கள்

யோகங்கள் கைவரப் பெறுதல் - சித்தியாதல் என்பது எளிதான காரியம் அன்று. விடாது அப்யசித்தல் மூலமும் மன ஒருமைப்பாட்டோடும் செயல்பட்டால் மட்டுமே அடைய முடியும். அந்த ரகசியங்களை அட…

ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை படங்களுடன்

ரெய்கி - மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அந்த மாற்றங்கள் எல்லையற்றவை. அதை யாரும் முன்கூட்டியே கணிக்கமுடியாது. ரெய்கி எல்லா நிலைகளிலும் அற்புதம் புரியும். அது நம்முடைய நடத்த…

சித்தர்களின் எளிய தியான முறைகள்

மனதுக்குத் தியானம், வயிற்றுக்கு உணவு, உடலுக்கு யோகாசனங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. யோகக் கலையின் ஒரு பகுதியான தியானம் குறித்து மக்கள் மத்தியில்…

யோகாசனம் 108 (விரிவான செய்முறைப் பயிற்சி) படங்களுடன்

இந்த யோகாசனம் 108 பயனுள்ள புத்தகம். இதன்மூலம் யோகாசனம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. அது தவறு. யோக…

நலம் தரும் நவரத்தினங்கள்

நவரத்தினங்களால் நாம் அடையும் நன்மைகள் பலப்பல. அழகுக்காகவும் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காகவே நவரத்தினங்களை ஆபரணங்களில் நாம் அணிந்து வந்தோம். ஆனால், அந்த நவரத்தினங்கள் நமக்கு …

பிராணாயாமம் சுகமான சுவாச முறை

ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, …

மர்மம் நிறைந்த வர்மக் கலை

நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…

யோகா... ஆஹா!

யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. இன்றை…

ஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள்

ஜெம் கற்கள் இயற்கையாகவே பூமியில் இருந்து எடுக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான வருடங்களாக பூமியினடியில் அழுந்திக் கிடக்கின்ற கற்களில் அபரிமிதமான சக்திகள் தேங்கிக் கிடக்கின்றன எ…