Select a cover image
Searching for images...
Saving cover image...
கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்
Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal
நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - சிறப்பு மேதைகளாக நிச்சயம் வர முடியும் என்கிறது சாத்திரம். அந்தச் சக்தியின் திருவடித் தாமரைகளைத் தினமும் நினைத்து வழிபட்டால்; பட்டமும் - பதவியும் தானே தேடிவரும், அமைதி பெற முடியும் என்பர் பெரியோர். இருப்பினும் தினமும் வழிபட இயலாதவர்கள் இந…
Genres
Shelves
More like this
சிவ சூத்திரம்
சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
அபிராமி அந்தாதி
தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…
ஸகல ஸௌபாக்யம் தரும் தெய்வீக மஹா யந்திர ராஜம்
இந்த யந்திர ராஜம் என்றதொரு பொக்கிஷத்தைப் பல நூல்களிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறோம். இதில் உள்ளே வரக்கூடிய பலதரப்பட்ட லக்ஷ்மீ மந்திரங்களையும் - பலதரப்பட்ட கணபதி மந்திரங்…
ஸ்ரீ தேவதா உச்சாடன மந்த்ர ராஜம்
இங்குள்ள பலவகைக் கவச மந்த்ரங்களும் மிகப் பழமை வாய்ந்தவை. இவை வேதபாகம் - உபநிஷத் பாகம் - புராண பாகம் - ஸம்ஹிதா பாகம் எனப் பல வகைகள் என்று சாஸ்த்ரம் கூறும். இவ்வகைகளில் பல ஸ்…
அதிசய மரங்களும் மூலிகைகளும்
இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் - தத்தாத்ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், வேர்களும், அவற்றின் அதிசயச் செயல்களும் மேலும் மூலிகைகளின் புல்லுர…
சித்தர் பூமி சதுரகிரி
நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…
பெரிய புராணக் கதைகள்
பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் மாகதை என்னும் சிவனடியார்கள். சரித்திரத்தை எளிமையாய் சிறுகதையாய் எழுதக் கேட்டபோது. தயங்கினேன். என் புத்திக்கு இதை உங்வாங்கி …