Select a cover image
Searching for images...
Saving cover image...
தொல்காப்பியம் - பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் முதலில் காணக்கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம். எல்லோரும் ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதைப்போல தமிழ் இலக்கணம் கற்க கவனம் கொள்வதில்லை & நவீன எழுத்தாளர்கள் உட்பட. தொல்காப்பியம் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு சாதாரண தமிழனால் அதைக் கற்க இயலாது என்ற எண்ணம் நிலவும் சூழ்நிலையில் ஒரு ஆசான் இல்லாமல் தொல்காப்பியம் கற்கும் வகையில் உருவாக்கப்…
Genres
Shelves
More like this
தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம்
தமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் யாவரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக வேண்டி உருவானதே இம்முயற்சி. தமிழ் இலக்கணம் பற்றிய அனா, ஆவன்னா, அறிய நாட்டம் கொ…
தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…
அகராதியியல் கலைச்சொல்லகராதி
இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின்…
அய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலம் தெளிவுரை வினாவிடை
No description added
தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்
தேவநேயன், தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்க…
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை
செந்தமிழ் மொழியின் திறன் அறிந்து பயிலக் கருவியாயுள்ள இலக்கண நூல்களுள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் என்னும் நூலுக்கு உரைகண்ட மெய்ஞ்ஞானப் புலவருள் உச்சிமேற் புலவர் கொள் நாச்சினா…
அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
மதிப்பெண் மலர் (old book)
இன்றைய இளைஞர்கள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பரந்த மனப்பான்மை, உயர்ந்த பண்பாடு போன்ற சிறந்த பண்பு நலன்களைப் பெற்று, முழுமை பெற்ற மனதிர்களாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற …
தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…
தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை
சாதனையில் உச்சகட்டமாகத் தொல்காப்பியம் முழுவதனையும் வெளியிட்டுப் பதிப்புலகச் சாதனையில் மேலும் ஒரு படிக்கல்லை நிறுவுவதன் முதற்கட்டமாக இளம்பூரணரின் எழுத்ததிகாரம் - சொல்லதிகா…