Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
பயணங்கள்
மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பா…
அமெரிக்கப் பயணம்
நமது நாடு, மொழி, கலை, பண்பாடு, சிற்பம் இலக்கியம் முதலியன சிறந்தன. தொல் பழமையும் பெருமையும் கொண்டன என்று நாம் பேசிப் பெருமிதம் அடைவது இயல்பு. உலக நாடுகளுக்குச் செல்ல…
எனது பர்மா குறிப்புகள்
தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன இப்பதிவுகள். இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுந்திர லிக், பர்மீயர்களின் விடுதல…
உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்
இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பது…
கருங்கடலும் கலைக்கடலும்
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி …
தாய்லாந்து தேவதைகளின் நகரம்
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை. மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரி…
செந்தமிழ்ப் பூம்பொழில் (வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)
No description added
பயணம் ஒன்று போதாது
என்னைச் சுத்தி எப்பவுமே மூணு விதமான மனிதர்களைப் பாக்கறேன். தன் கனவை நோக்கி உழைப்பு. இன்னொருவருடைய கனவுக்காக உழைப்பு. கனவும் வேண்டாம் உழைக்கவும் வேண்டாம். நான் இந்த மூணு …
நம் தந்தையர் செய்த விந்தைகள்
பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …
தமிழ் நெடுஞ்சாலை
ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம் தருபவை. முக்கியமான கடமையைச் செய்ய மேற்கொள்ளும் பயணங்களில் சவால்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும். என்றாலும் பயணங்கள் எப்போ…
ஐரோப்பா வழியாக
தன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை அமைத்தவர் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார். அவர் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநா…