கருங்கடலும் கலைக்கடலும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கருங்கடலும் கலைக்கடலும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது தி. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங் களைக் கதையாக…

Interested in this book? Check Price on Amazon
Tags
2019 வெளியீடுகள்
Shelves
book பயணக் கட்டுரை தி. ஜானகிராமன்

More like this


எனது பர்மா குறிப்புகள்

தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன இப்பதிவுகள். இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுந்திர லிக், பர்மீயர்களின் விடுதல…

Check Price

ஐரோப்பா வழியாக

தன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை அமைத்தவர் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார். அவர் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநா…

Check Price

தி. ஜானகிராமன் கட்டுரைகள்

தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகள…

Check Price

ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்

மானிடர்களின் உணவுப் பண்பாட்டை அறிந்துணரும் தேடலில் சிங்கப்பூரை மையமாக வைத்து திரு ஷாநவாஸ் துவங்கும் பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொட்டுச்சென்று நின்று கவனித்து, நகர்ந்…

Check Price

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூ…

Check Price

கனவு வெளிப் பயணம்

நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்…

Check Price

உலாவர ஓர் உலகம்

ஃப்ரெஞ்ச் நாட்டில் நடந்த உலக எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் சார்பில் சென்று வந்தார்கள் திருமதி வாஸந்தி அவர்கள். அப்படியே …

Check Price

பிரயாணக் கட்டுரைகள்

ஏ. கே. செட்டியார் ஒரு பிரயாணி. பிரயாணத்தை அனுபவிக்கிறவர். தமது அனுபவத்தைப் பிறர்க்கு உற்சாகம் உண்டாக்குமாறு சொல்வதிலே கைதேர்ந்தவர். ஏற்கனவே ‘ஜப்பான்’, ‘உலகம் சுற்றும் தம…

Check Price

கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று முறை சிறைவாசம் அனுபவித்தவர் அமரர் கல்கி. இலங்கைக்கு மூன்று தடவை சென்று வந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதை எவ்…

Check Price