நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மனிதன் பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான் என்று உரய்ப்பதனால் பகுத்தறிவற்ற விலங்குகளுக்கும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. அறிவுள்ள மனிதனாக இருந்தால் அவன் ஏன் பிறந்தோம்; எப்படி வளர்ந்தோம்; எதற்காக வாழ்ந்தோம் என்னும் சிந்தனை உடையவனாக இருக்க வேண்டும். அதனால் வாழ்வாங்கு வாழும் நெறி. அதனய் உறுதியாகக் கொண்டு வாழ்பவனே மனிதன். மூளய் சலவய் செய்யப்பட்ட அடிமய்யாக்கப்பட்டு கல்வியய் வழங்கலாம் புறக்…

Shelves
சிந்தனைகள் book சிற்பி இராசன்

More like this


அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் …

எலீ வீஸல் உரையாடல்கள்

வாழ்வின் ஒரு நிமிடம் வாழ்க்கையைப் பற்றிய எல்லாப் புத்தகங்களை விடவும் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தையின் வாழ்க்கை உலகிலுள்ள எல்லாக் கருத்தியல்களையும் விட அதிக முக்கியத்து…

ஐ சிங் (குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவு பெற உதவும் சீன நாட்டு அறிவுரைகள்)

உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்…

உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்க…

வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.

சொற்களின் சரிதம்

திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்

கலைஞரின் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்

முதலாளித்துவத்தின் உடம்புக்குள் உணவாகச் செல்லுகிற தொழிலாளர் வர்க்கம் தேவையான இரத்தத்தை அளித்துவிட்டுக் கழிவுப் பொருளாக வெளியேறுகிறது. தாயை ஒருவன் கற்பழிக்க முயல்வதைக் கண்…

வாழ்க்கை வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …