அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்தது முதல் உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை; எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் - எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச …

Tags
2019 வெளியீடுகள்
Shelves
சிந்தனைகள் book அறிஞர் அண்ணா

More like this


சுமார் சுப்பையா

நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர். அத்தகை அண்ணாவின் …

மணமக்களுக்கு உறுதிப்பாடு!

சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே ஆகவேதான் இப்படிப்பட்ட ம…

சொற்களின் சரிதம்

திருவனந்தபுரம் புத்தன் சந்தையில் மகாகவி பாரதியரைச் சந்தித்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடன் நெருங்கிப் பழகியவர். மறைமலையடிகளின்

வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்

சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவ…

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100

இந்த நூல் உலகப்புகழ் பெற்ற சொற்பொழிவுகள், என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஆசிரியர் குறித்து: எழுத்தாளர் என்.ஸ்ரீநிவாஸன் பல புத்தகங்கள…

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…

விவேகானந்தரின் அக்னி சிந்தனைகள்

பாமரர்களுக்கு கல்வியையும், மனதிற்கு தைரியம் மிக்க சொற்களையும் வழங்குவது தர்மங்களில் சிறந்த தர்மமாகும். ஒருவன் கல்வி பெறுவதால் அவனுடைய குடும்பமே முன்னேற்றப்பாதையில் அடியெட…

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…