Select a cover image
Searching for images...
Saving cover image...
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலைவராக நியமித்து, சிறு வழக்குகளை விசாரித்து, தீர்ப்புக்க கூறக் செய்தார்கள்.பிறகு, தினசரி மாஜிஸ்டிரேட்டுகளை நியமித்தனர், அவையும் ரத்து செய்யப்பட்டன. வழக்குகள்,பெரும்பாலும் ஒரு மாத்த்திற்குள் முடித்து விடும். செலவு குறைவு, பொத…
Genres
Tags
Shelves
More like this
பெரியார் உதிர்த்த முத்துக்கள்
முத்துக்களோ முத்துக்கள் ! முல்லை பிஎல். முத்தையா திருக்குறள் முத்துக்கள் அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள் பாரதியார் உதிர்த்த முத்துக்கள் தாக்கல் கவிஞ…
பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…
பறக்கும் கம்பளம்
குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் பெர்னாட்ஷா
உலகப் பிரசித்தி பெற்ற டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா ஆகியோர் பெயர்களைப் பள்ளிப் பருவத்திலேயே அறிந்துகொள்கிறோம். ஆனால், அவர்களுடைய படைப்புகளை, வரலாறுகளைப் படித்து மகிழ…
ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …
அப்பாஜி யுக்திக் கதைகள்
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயருடைய முதலமைச்சராக இருந்தவர் அப்பாஜி. இவருடைய முழுப் பெயர் சாளுவ திம்மராஜூ அப்பாஜி என்பதாகும். இவருடைய கூர்ந்த அறிவை விளக்கும் கதைக…
சின்னஞ் சிறு சீனக் கதைகள்
இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் …
உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி
உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி? காற்று, உணவு, பானங்கள், புகையிலை ஆகியவற்றில் எதுவாயினும் அளவோடு உட்கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ஆபத்தாகும். உணர்ச்சிகளெல்லாம்…