Select a cover image
Searching for images...
Saving cover image...
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயருடைய முதலமைச்சராக இருந்தவர் அப்பாஜி. இவருடைய முழுப் பெயர் சாளுவ திம்மராஜூ அப்பாஜி என்பதாகும். இவருடைய கூர்ந்த அறிவை விளக்கும் கதைகள் பல உள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அப்பாஜி தம்முடைய யுக்தியினாலேயே வெற்றி பெற்று விளங்கியுள்ளார்.
Genres
Shelves
More like this
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)
நாம் உண்ணும் உணவும் பயன்படுத்தும் தானியங்கள் - அரிசி வகைகள் - காய்கறிகள் - கனிகள் - மூலிகைகள் யாவும் எந்த வகை மருத்துவப் பண்புகளைக் கொண்டவை? அவைகளை எந்த வகையான பக்குவத்தி…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
தமிழக நாட்டுப்புறக் கதைகள்
இக்கதைகளின் முக்கிய நோக்கம் மக்களுக்கு அறக்கோட்பாட்டை உணர்த்துவதே ஆகும். வளரும் குழந்தைகளுக்கு அது நீதி போதனைக் களஞ்சியமாகத்திகழ்கிறது. வாழ்க்கைப் பிரச்சனை, ஆசை, துன்பம், ச…
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…
ஜென் தத்துவக் கதைகள்
இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் பு…
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
அரசர்களின் கதைகள்
வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெர…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
பஞ்சதந்திர அறிவுரைகள் (old book rare)
எந்தக் காரியத்தையும் நன்றாக ஆராயாமல், நன்றாகத் தெரிந்துக்கொள்ளாமல் நன்றாக விசாரிக்காமல் செய்ய முற்படக் கூடாது என்ற கருத்தை உணர்த்தும் கதைகள்.