Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகப் பிரசித்தி பெற்ற டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா ஆகியோர் பெயர்களைப் பள்ளிப் பருவத்திலேயே அறிந்துகொள்கிறோம். ஆனால், அவர்களுடைய படைப்புகளை, வரலாறுகளைப் படித்து மகிழும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. அந்த வகையில் பெர்னாட்ஷா வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர் முல்லை முத்தையா அவர்கள்.. பின்அட்டை குறிப்பு: கட்சிப் பத்திரிகை 'ஒரு கட்சிப் பத்திரையை மட்டும் படிப்பவன் உண்மை எ…
Genres
Tags
Shelves
More like this
அறிவியல் முத்துக்கள்
அறிவு வளர்ச்சிக்கான நூல்களைப் படிப்பதில் வாசகர்களிடையே ஆர்வம் பெருகி வருவதைக் காண மகிழ்ச்சி ததும்புகிறது. இதற்கு முன்னர் வெளிவந்த கப்பலின் கதை விமானத்தின் கதை நூள்களுக்கு…
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…
மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம்
இந்நூலில் ஆங்கிலம் - தமிழ் அகராதி & பொதுஅறிவுக் களஞ்சியம் போன்றவை உள்ளன. மாணவர் மாணவியர் மட்டுமின்றி மற்றோரிம் வாங்கிப் பயனுறுவர் என்னும் நன்னம்பிக்கையுடன் வெளியிடுகிற…
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை
பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள்…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி (old book - rare)
சிறப்புமிக்க அறிஞர்களின் கருத்தோவியங்கள் மறைந்து - மறந்து போகாமல் இருக்கவும், இளந்தலைமுறையினர், புதிய தலைமுறையினர் பாவேந்தரின் பெரும் புகழை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ந…
ஜீவா வாழ்க்கை வரலாறு
ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…
ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு
வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய 'காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெரு…