Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 184
- Publisher
- விகடன் பிரசுரம்
- Language
- TA
- ISBN-13
- 9788184760293
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், …
More like this
பதஞ்சலியோக சூத்திரங்கள்
பதஞ்சலி யோகசூத்திரம் , பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. …
தியானம் என்பது என்ன?
தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக் கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்று…
வெற்றி தரும் பிரபஞ்ச தியானம்
பிரபஞ்சம் என்றால் என்ன ? இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமா…
வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள்
பக்க விளைவுகளில்லாத மருத்துவம் இது. உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கம் சமன்படுத்தப்படுவதன் காரணமாக நோய்நிலை மறையும். நுண்ணிய நலமாக்கும் சக்தியை (Healing energies) முத்திரை…
சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி எதாவது நினைத்துக் கொண்டுவிட மாட்டார்களா ?என்று பயப்படாதீர்கள். சிரித்த முகமாயிருக்கிறார் என்றே மெச்சுவர். ஐயாவிற்கு எ…
நோய் தீர்க்கும் முத்திரைகள்
எளிய செலவில்லாத பயிற்சியாக இருப்பினும் முத்திரைகள் தரும் பலனோ அதிகம். முத்திரைகள் உடலுக்கும் மனதிற்கும் அமைதியைத் தருகிறது. எனவே இரத்த அழுத்த நோய், மாரடைப்பு போன்ற நோ…
சிரிப்பு யோகா
நாம் தினமும் புதுப்பிறவி எடுக்க்கிறோம் என்ற நினைவில் சோகம், கோபம், சினம் வியாபாரத்தை மண்ணில் புதைத்து, அன்பு, ஆரோக்கிய வியபாரத்தைத் தொடங்கினால் சிரிப்புக் கடலில் குளித்து …
ஆனந்த ரகஸ்யம்
பல மருத்துவ முறைகளால் தீராத நோய்களுக்கும் இங்கு குணம் தரும் யோக சிகிச்சை பெங்களூர் யோகாச்சார்யா சுந்தரம் அவர்களின் முறைப்படி அளிக்கப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், பந்தங்கள்…
பேசத் தெரிந்து கொள்ளுங்கள்
பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆ…