Select a cover image
Searching for images...
Saving cover image...
பல மருத்துவ முறைகளால் தீராத நோய்களுக்கும் இங்கு குணம் தரும் யோக சிகிச்சை பெங்களூர் யோகாச்சார்யா சுந்தரம் அவர்களின் முறைப்படி அளிக்கப்படுகிறது. ஆசனம், பிராணயாமம், பந்தங்கள், கிரியைகள், தியானம் முதலியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வெளியிலிருந்து கொண்டு வரும் நோயாளிகள் சிகிச்சை பெறலாம். தபால் மூலமாகவும் சிகிச்சைத் திட்டம் பெறலாம். ராஜயோகம் மற்ற ஆத்மீக யோக முறைகளுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
Genres
Shelves
More like this
ஸ்வர யோகம்
ஸ்வர யோகா என்பது சிறப்பு விழிப்புணர்வு அல்லது கவனிப்பு மற்றும் நாசி வழியாக சுவாசத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அல்லது கையாளுதல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்ச உணர்வை உணரும் …
நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்
நல்வாழ்க்கைக்கு உதவும் நாற்பது தியானம்கள் இந்த நூலில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் ஓர் சிறந்த எண்ணத்தை உள்ளத்திலே பதிய வைத்து
வெற்றி தரும் பிரபஞ்ச தியானம்
பிரபஞ்சம் என்றால் என்ன ? இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார்? அணு என்பது எது? அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற பல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமா…
அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை
உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த…
சாந்தியோகம்
உடல், மனம், ஆன்மா இம்மூன்றினை உள்ளடக்கியவனே மனிதன் என்பவன், இம்மூன்றில் ஒன்றை பெற்று மற்றவற்றை பெற இயலாத நிலையினைக் களைய உதவுகிறது இந்நூல், அழியா உடல், இழியா மனம், ஓயாச்…
நோய் தீர்க்கும் முத்திரைகள்
எளிய செலவில்லாத பயிற்சியாக இருப்பினும் முத்திரைகள் தரும் பலனோ அதிகம். முத்திரைகள் உடலுக்கும் மனதிற்கும் அமைதியைத் தருகிறது. எனவே இரத்த அழுத்த நோய், மாரடைப்பு போன்ற நோ…
யோகா கற்றுக்கொள்ளுங்கள்
யோகாவின் அடிப்படைத் தத்துவம் என்ன? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா எப்படி உதவுகிறது? யோகாவின் மூலம் வெற்றி எப்படி சாத்தியப்படுகிறது? யோகாவில் அடங்கியுள்ள மூன்று முக்கியமா…
பிராணாயாமம் சுகமான சுவாச முறை
ஒருவர், நிமிடத்துக்கு 15 முறை மூச்சை இழுப்பதால் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார் என்று கணக்கிடப்படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சை மெதுவாக இழுத்துப் பழகுவதுபோல, …
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…
தியானமும் பயிற்சியும்
தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நே…