Select a cover image
Searching for images...
Saving cover image...
பேசத் தெரிந்து கொள்ளுங்கள்
Pesa Therindhu Kollungal
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆனால் சமூகப் பிராணி. பேசக்கூடியவனாக இருப்பதனாலேயே அவனை மற்ற உயிர்களிலிருந்து பிரிந்து எண்ணுதல் நடக்கிறது. பேச்சாலும் சிரிப்பாலும், மிருகங்களிலிருந்து உயர்ந்தவனாக மனிதன் இருக்கிறான். அதாவது உணர்வுகளை எண்ணங்களாக எழுப்பி மொழியிலமைத்துப…
Genres
Shelves
More like this
பழகத் தெரிந்து கொள்ளுங்கள்
அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு …
சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி எதாவது நினைத்துக் கொண்டுவிட மாட்டார்களா ?என்று பயப்படாதீர்கள். சிரித்த முகமாயிருக்கிறார் என்றே மெச்சுவர். ஐயாவிற்கு எ…
பிராணாயாமக் கலை
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…
வேதாந்தக் கதைகள்
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழ…
ப்ராணாயாமம்
நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் “ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) மு…
தத்தாத்திரேயர் தத்துவம்
தத்தாத்திரேயர் யார்? அவர் ஒரு அவதூதர்! அவதூதர் யார்? கடந்த நிலையை அடைந்தவர் என்று பொருள். அதாவது உடல், மனம், புத்தி - இவற்றைக் கடந்து ஆன்ம நிலையை எட்டியவர் என்பதாகும். இவ…
ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க
பிரபலத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவரின் எழுத்தில் உருவான இந்தப் புத்தகம், வெற்றிக்கான மந்திரங்களையோ அல்லது மாயாஜால ரகசியங்களையோ போதிப்பதில்லை. மாறாக, வெற்றி என்பது ஒ…
கழிவறை இருக்கை
சமூகத்தில் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை மிகவும் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகுகிறது இந்த நூல். மனித உறவுகளின் சிக்கல்கள், பாலியல் உணர்…
வாசிப்பது எப்படி?
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஓர் ஆழமான தேசியப் பிரச்சனையாக இந்நூல் அணுகுகிறது. வெறும் அறிவுரைகளாகவோ அல்லது வ…
இட்லியாக இருங்கள்
திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…
நேர் நேர் தேமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…