பழகத் தெரிந்து கொள்ளுங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பழகத் தெரிந்து கொள்ளுங்கள்

Pazhaga Therindhu Kollungal

அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு பேசவும் ,பழகவும், தெரிவதில்லை. தனக்குக் காரியம் ஆனால் போதும் என்று பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிடுவார்கள். அவ்வாறே பழகவும் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த…

Interested in this book? Check Price on Amazon
Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
ஸ்வாமி சுய முன்னேற்றம் book

More like this


நினைப்பதும் நடப்பதும்

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…

Check Price

ரூட்ட மாத்து

குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…

Check Price

உறுதி மட்டுமே வேண்டும்

ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…

Check Price

குறிக்கோளை அடைய பயிற்சிகள்

குறிக்கோள் என்பது ஓர் இலக்கு. ஓர் இலக்கை அடைய ஓர் ஏவுகணையை நாம் ஏவுகிறோம்.ஏவுவதற்கு முன், தாக்க வேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது? தூரம் என்ன? எவ்வளவு வேகம்? எத்தனை நேரத்த…

Check Price

பேசத் தெரிந்து கொள்ளுங்கள்

பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆ…

Check Price

எப்போதும் இன்புற்றிருக்க...

‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…

Check Price

வேதாந்தக் கதைகள்

வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழ…

Check Price