சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நமக்கு ரொம்ப பிடித்தவர்களை பிரிந்தால் எப்படியிருக்கும். பிரிந்த பிறகு அவர்கள் நம்மை நினைப்பார்களா? இல்லை மறந்துவிடுவார்களா? என்று சோதிக்கும்,தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். நான் இந்த உலகில் இல்லாவிட்டால் இவன்/இவள் நம்மை நினைப்பானா/ளா என்ற குறுகுறுப்பு எல்லோருக்கும் இருக்கும். அதுபோன்ற எதிர்பார்ப்பையுடைய மனித உணர்வை பேசுகிறது சமஸ்கிருத நாடகமான “சுவப்னவாஸவதத்தம்”.கிபி முதல் நூற்றாண்டில் எழுதப்பட…

Shelves
அ.வெ. சுகவனேச்வரன் நாடகம் book

More like this


இருளின் வலிமை

அன்பு முறையானது எங்கும், எப்பொழுதும், எவரிடமும் வெல்லும் என்பதை “இருளின் வலிமை”யில் ருஷ்ய ஞானி டால்ஸ்டாய் தெளிவாய், வலுவாய்க் காட்டியுள்ளார். இது நாடக வகையிலேயே மிகச் ச…

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…

ஜீவ நதி

ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரி…

குமார சம்பவம்

காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான சிவ பார்வதி காதல் வைபவம்தான் குமாரசம்பவம். அமரத்துவம் பெற்று இலக்கிய வானில் சிரஞ்சீவியாகச் சுடர்விடுகிறது இந்தக் காவியம். இந்திய தேசிய க…

மாமேதை சாணக்கியர் (நாடகம்)

தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எ…

சாந்தோக்ய உபநிஷத்

‘நான் யார்?’ - காலம் காலமாக எழும் கேள்விக்கு - ‘தத் த்வமஸி’ - நீ அதுவாக உள்ளாய் என்ற மகா மந்திரம் உபதேசிக்கப்-படுகிறது. இந்த மந்திரம் சாந்தோக்ய உபநிஷத்துக்கு மகா வாக்கிய…

மகாகவி பாரதி (நாடகம்)

மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கு…