மகாகவி பாரதி (நாடகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகாகவி பாரதி (நாடகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மாநிலத்தில் ஓங்கி உயர்ந்த புகழ் படைத்தவர் மகாகவி பாரதியார். பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும், ஆண்டிக்கும், அரசனுக்கும், தொண்டனுக்கும் தலைவனுக்கும், பெண்ணுக்கும் ஆணுக்கும், தேவிக்கும் தேவனுக்கும் அவர் கவிதைகளில் இடமுண்டு. அவருடைய கவிதைகள் மகா சமுத்திரம் போல் விரிந்தும் ஆழ்ந்தும் கிடப்பவை. அந்தக் கவிதைக் கடலில் மூழ்கிக் கிடைத்ததை கொண்டு வந்து பார்த்தாலும் ஒவ்வொன்றும் ஆணிமுத்தின் தரத்தைக் கொண்டதாக இருக…

Shelves
நாடகம் சு. லலிதாம்பாள் book

More like this


கழுதைக்கும் காலம் வரும்

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து வானொலிக்கும், மேடைக்கும், தொலைக்காட்சிக்குமென நான் எழுதிய நாடகங்கள் சிலவற்றின் தொகுப்பு நூலிது. சிரிப்பு ஒர் அருமருந்து என்பர். சிரிப்…

என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது

மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர். தேசிய விடுதலைப் போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாக அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகள…

மங்காத தங்கம்

லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் களஞ்சியம்

1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் "ஸ்ரீ தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா' என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர்…

நீதி தோற்பதில்லை

ஒரு அழகான வீடு, அந்த வீட்டுல் பண்பு, அவன் தாய் வடிவு, அவன் தங்கை கல்வி, அவனுடைய தாய் மாமன் மகள் செம்மொழி

ரமாவும் உமாவும்

"முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, வ…

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…

குழந்தசாமி

1974–இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். இவர் இதுவரையிலும் சுமார் 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறி…

ஜீவ நதி

ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரி…