Select a cover image
Searching for images...
Saving cover image...
தம் குலப்பெயரை இணைத்து கௌளடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்ற மாபெரும் நூலை ஆக்கித் தந்தார் மாமேதை சாணக்கியர். அரசியலை விளக்குவதில் அதற்கு ஈடு இணையான நூல் வேறெதுவும் இல்லை எனக் கூறலாம். அது எக்காலத்தும் போற்றப்படும் அரிய பொக்கிஷம். காலத்தால் கரையாத கருத்தனம். மாமன்னர்கள் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நெறிகளுக்கு வெளிச்சம் காட்டும் கலங்கரைவிளக்கம்.
Genres
Shelves
More like this
இருளின் வலிமை
அன்பு முறையானது எங்கும், எப்பொழுதும், எவரிடமும் வெல்லும் என்பதை “இருளின் வலிமை”யில் ருஷ்ய ஞானி டால்ஸ்டாய் தெளிவாய், வலுவாய்க் காட்டியுள்ளார். இது நாடக வகையிலேயே மிகச் ச…
இது ஆம்பளைங்க சமாச்சாரம்
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…
சவிட்டு நாடகம்
நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்…
ரமாவும் உமாவும்
"முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, வ…
மருதுபாண்டியன் சரித்திர நாடகம்
' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிற…
நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added