Select a cover image
Searching for images...
Saving cover image...
ஐசக் நியூட்டனுக்கு பிறகு இயற்பியலியலில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் கொள்கைகளை தந்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரது வாழ்க்கை பயணத்தையும், தான் சந்தித்த சோதனைகளை எவ்வாறு சாதனைகளாக மாற்றினார் ?என்பதை விவரிக்கும் ஆவணப்படத்தின் பகுதி ஒன்று.
Genres
Shelves
More like this
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3)
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்க…
சார்... ஒரு சந்தேகம் (அபூர்வ கேள்விகளும் அதிசய பதில்களும்)
No description added
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…
களத்தில் கேப்டன்...
களத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த்! ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்…
ஹாய் மதன் (பாகம் 4)
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்த…
ஹாய் மதன் (பாகம் 5)
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும்…
முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)
No description added
உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4
கதை, வசனம், நடிப்பு, டைரக்ஷன்,அரசியல்,இசையமைப்பு,பத்திரிகை ஆசிரியர் என பல துறைகளைப் பற்றிய சுவாரசியமான பல கேள்விகளுக்கு மிகத்தெளிவாக கே.பாக்யராஜ் அவர்கள் பதில் அளித்…
ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4)
மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு …
வியத்தலும் இலமே
அ. முத்துலிங்கம் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள். இவர்கள் தனிப் பிறவிகள். அதுவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இத்தனைப் பேரை, அதுவும் எளிதில் அகப்படாதவர்களை, புக…
எப்போதுமிருக்கும் கதை
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்த…