Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகில் புகழோடு வாழ வேண்டும் என்றால் விளையாட்டு வீரராவதைவிட வேறு தேர்வு எதுவும் இல்லை. விளையாட்டில் சிறந்தவராக இருந்து விட்டால் அவருக்குக் கிடைக்கும் புகழ், பணம் போல வேறு எவருக்கும் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம். இன்று உலக நாடுகளிடம் தங்கச் சுரங்கத்திற்கான தேடலை விட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்று நினைக்காத நாடே இல்லை எனலாம். விளையாட்டுகள் தான் எத்தனை விதம். அவற்றில் சாதனை படைத்தவர…
Genres
Shelves
More like this
ஒலிம்பிக்
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான…
ஒலிம்பிக் (கி.மு 776 முதல் கி.பி 2008 வரை) ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு
No description added
ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெ…
சாதனை பெண் சானியா 100
சானியா மிர்சா ( பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெ…
சச்சின்
சாக்லெட் பிடிக்கும் அனைவருக்கும் சச்சினையும் பிடிக்கும். நளினம், நேர்த்தி, அழகு, துணிச்சல், லாகவம் எல்லாம் சேர்ந்த ரகளையான கலவைதான் சச்சினுடிய ஆட்டம், எப்படிப்பட்ட பந்தாக இரு…
மாணவர்களுக்கான பொது அறிவு விலங்குகள்
மனிதனுக்கும் விலங்குக்கும் ரொம்பவ்வே தொடர்புண்டு கற்காலத்தில் மனிதன் காட்டில் வசித்த போது விலங்குகளுடனையே இணைந்து வாழ வேண்டி இருந்தது.யானை போன்ற சில விலங்குகள் மனிதர்களை …
கபடி முதல் கிரிக்கெட் வரை…
இன்றைய நிலையில் கல்வி பயிலுகிற மாணவர்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலுள்ள அத்தனை பேருமே ஓடுகின்ற காலத்துடன் ஈடுகொடுத்துக் கொண்டு, சகமனிதருடன் போட்டி போட்டுக்கொண்டு வாழ வேண்…
விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்
'' விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும்'' என்ற இந்நூலைச் சமூக நலனுக்காகப் பாடுபடும் எழுத்தாள் மு. வீரபாண்டியன் அவர்கள் உருவாக்கியுள்ளாகள். விளையாட்டின் தொடக்கக் காலத்தில்…
சித்தர்களின் வர்மக்கலை
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…