Select a cover image
Searching for images...
Saving cover image...
ஸ்பின்னர் பூமி இந்திய கிரிக்கெட்டின் 200 ஆண்டு வரலாறு
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உண…
Genres
Shelves
More like this
ஜூடோ குங்ஃபூ கற்றுக் கொள்ளுங்கள்
கராத்தே, குங் ஃபூ மற்றும் ஜூடோ அனைத்தும் வெவ்வேறு வகையான தற்காப்புக் கலைகள், ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான நுட்பங்கள், தத்துவம் மற்றும் வரலாறு. கராத்தே மற்றும் குங் ஃபூ அல்லது…
ஒலிம்பிக் (கி.மு 776 முதல் கி.பி 2008 வரை) ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு
No description added
சித்தர்களின் வர்மக்கலை
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…
கிராமத்து விளையாட்டுகள்
விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் கு…
கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் பாகம் 1
கராத்தே என்ற சொல், ஜப்பானியச் சொல். 'கராத்தே' என்றால் ஜப்பானிய மொழியில் வெறும் கை' என்று பொருள்! எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் கைகளாலேயே எதிரிகளிடமிருந்து நம்மைப் பாது…
ஒலிம்பிக்
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான…
டோனி தி பாஸ்
கபில்தேவ் தலைமையில் 1983ல் உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது டோனி இரண்டு வயதுக் குழந்தை! அண்மையில் நடைபெற்ற ட்வென்டி ட்வென்டி போட்டியில் உலகக் கோப்பையை நமது இந்திய அணி ஜெ…
கபடி முதல் கிரிக்கெட் வரை…
இன்றைய நிலையில் கல்வி பயிலுகிற மாணவர்கள் மட்டுமில்லாமல், சமூகத்திலுள்ள அத்தனை பேருமே ஓடுகின்ற காலத்துடன் ஈடுகொடுத்துக் கொண்டு, சகமனிதருடன் போட்டி போட்டுக்கொண்டு வாழ வேண்…