Select a cover image
Searching for images...
Saving cover image...
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்களால் உருவாக்கப்பட்ட வைத்திய முறைகளுள் ஒன்று வர்மக்கலை. இந்த வர்மக்கலை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆனால் இதற்குத் தமழில் போதிய நூல்கள் வெளிவரவில்லை. இக்கலையைப் பற்றி ஓரளவுக்கு நன்கு தெரிந்து கொள்வதற…
More like this
இயந்திரங்களுடன் விளையாட்டு
இச் சிறு நூலில் நெம்புகோல் - மிண்டி பற்றிய அறிவியல் இயக்கப் போக்கினை இயந்திரங்களுன் விளையாட்டு எனும் மகுடத்தில் ஐம்பத்திரண்டு சோதனைகளாகப் பிரித்து வழங்கியுள்ளார் வைந்தண்ணா. …
சாயிபாபா வாழ்வும் வாக்கும்
உன்னைக் கண்ட பிறகு உன் உள்மனத்தை ஆராய்வதில்லை. உன்னுடைய கடந்த கால, நிகழ்கால நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ணுவதில்லை ஏனென்றால் உன்னுடனேயே நான் இருந்து விடுகிறேன் என்கிறார் பகவான் …
இந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886 - 1953)
இன்றைய இன்ஸ்டண்ட் கிரிக்கெட் ரசிகர்ளிடம், இந்தியா கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் கோளோச்சுவதின் அடித்தளமாக இருப்பது ஐபிஎல்தான் என்ற ஒரு மாயை மேலோங்கியுள்ளது. ஆனால் புள்ளி…
மைதான யுத்தம்
பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்க…
சச்சின்
சாக்லெட் பிடிக்கும் அனைவருக்கும் சச்சினையும் பிடிக்கும். நளினம், நேர்த்தி, அழகு, துணிச்சல், லாகவம் எல்லாம் சேர்ந்த ரகளையான கலவைதான் சச்சினுடிய ஆட்டம், எப்படிப்பட்ட பந்தாக இரு…
புதிர் சிந்தனைக் கணிதம்
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கணிதச் சிந்தனைகள் படிப்போரின் கணித அறிவை வளர்க்கும். கணிதத் துறையில் அவர்கள் ஈடுபாட்டை அதிகரிக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுவா…