Select a cover image
Searching for images...
Saving cover image...
பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். நமது தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோதிலும், கிரிக்கெட்டுக்கு இருக்கும் மவுசு வேறு எதற்கும் கிடையாது. மூன்று குச்சியும் ஒரு மட்டையும் பந்தும் கிடைத்துவிட்டால் போதும், பள்ளிச் சிறுவர்களின் மனசுக்குள் சந்தோஷப் பூ என்னமாய்ப் பூக்கிறது...! கிரிக்கெட்டில் இந்திய அணி வென்றுவிட்டால் மனசில் மகிழ்ச்சி தாண்டவமாடுவதையும், தோற்ற…
Genres
Shelves
More like this
திராவிட் இந்தியப் பெருஞ்சுவர்
ராகுல் திராவிட் இல்லாவிட்டால் இந்தியாவால் கடந்த 2002 - 2003 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகளை வென்றி…
எழுத்து விளையாட்டு
கல்வித்துறையில் பல்வேறு பதவிகள் வகித்து, ஒவ்வொரு பதவியிலும் புகழ் முத்திரை பதித்து, இன்று இந்திய அரசுத் திட்டக்குழு உறுப்பினராக உயர்ந்து, அப்பணிக்கு அணி செய்து வரும் டாக்…
ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள்
53 விளையாட்டுகளின் இயங்கும் முறை எளிய தமிழில்! மன, உடல் நலம் பேணும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! இளையதலைமுறைக்குப் பயனுள்ள பரிசு! நமது முன்னோர்களிடையே வழங்கி…
ஒலிம்பிக்
ஒலிம்பிக்கின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது மாரத்தான். விளையாட்டுப் போட்டியாக அல்ல, ஒரு நாட்டைக் காக்கும் போராட்ட ஓட்டமாக, அந்தப் புள்ளியில் தொடங்குகிறது ஒலிம்பிக்கின் அற்புதமான…
சச்சின்
சாக்லெட் பிடிக்கும் அனைவருக்கும் சச்சினையும் பிடிக்கும். நளினம், நேர்த்தி, அழகு, துணிச்சல், லாகவம் எல்லாம் சேர்ந்த ரகளையான கலவைதான் சச்சினுடிய ஆட்டம், எப்படிப்பட்ட பந்தாக இரு…
சித்தர்களின் வர்மக்கலை
நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…
சிகரம் தொட்ட சச்சின்
செஸ் தொடங்கி இந்தியா உலகத்துக்குக் கொடையாகக் கொடுத்த விளையாட்டுகள் ஏராளம். எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இன்று நம் நாடு முழுவதிலும் எட்டமுடியாத உயரத்தில் நிற்கும் மேஜிக்…
கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் பாகம் 1
கராத்தே என்ற சொல், ஜப்பானியச் சொல். 'கராத்தே' என்றால் ஜப்பானிய மொழியில் வெறும் கை' என்று பொருள்! எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் கைகளாலேயே எதிரிகளிடமிருந்து நம்மைப் பாது…