காஸனோவா 99

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காஸனோவா 99

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முப்பது நாற்பது வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை நான் உயிரோடு இருந்தால்..." மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டு ஃபாக்ஸ் சொன்னான். "காஸ்மீர் பாகிஸ்தானுடன் இணைவது நிச்சயம்." காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பாகிஸ்தான் ஒற்றன் ஃபாக்ஸ் தீட்டிய திட்டம் யாராலும் ஊகிக்க முடியாதது. நாட்டுப்பற்றையும், காதலையும் சம அளவில் கலந்து உருவாக்கப் பட்ட இந்த படைப்பு, நாவல் இலக்கியத்தில் ஒ…

Shelves
எண்டமூரி வீரேந்திரநாத் book நாவல்

More like this


தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

ராதையும் குந்திதேவியும்

"நட்பையும், காதலையும் என்னுடைய ஒரே சிநேகிதன்... என் கணவனோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என் உத்தேசம் கல்யாணத்திலிருந்துதான் காதல் தொடங்குகிறது. அ…

தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

அக்னி பிரவேசம்

பெண்களை சக்தியின் சொரூபமாகக் கொண்டாடும் நம் நாடு அவர்களின் புத்திக் கூர்மை, அறிவாற்றல், தியாக உள்ளம், கடுமையான உழைப்பு, நெஞ்சுறுதி, அன்பு, பொறுமை போன்ற மேன்மையான குணங்க…

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…