Select a cover image
Searching for images...
Saving cover image...
பெண்களை சக்தியின் சொரூபமாகக் கொண்டாடும் நம் நாடு அவர்களின் புத்திக் கூர்மை, அறிவாற்றல், தியாக உள்ளம், கடுமையான உழைப்பு, நெஞ்சுறுதி, அன்பு, பொறுமை போன்ற மேன்மையான குணங்களுக்குத் தலை வணங்கும். அப்படுப் பட்ட பெண்களும், தெய்வத்தைப் போல அவர்களைக் கொண்டாடும் இடங்களில்தான் மிளிர முடியும். அல்லாது அவர்கள் சார்ந்து இருக்கும் ஆண்களால் அது தந்தையோ, கணவனோ அல்லது மற்றவர்களால் ஒடுக்கப்படும் போதும், ஏமாற்றப்படு…
Genres
Shelves
More like this
காஸனோவா 99
இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முப்பது நாற்பது வருடங்கள் பிடிக்கலாம். அதுவரை நான் உயிரோடு இருந்தால்..." மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துக்கொண்டு ஃபாக்ஸ் சொன்னான். "காஸ்மீர் பாகிஸ்…
மகாதேவ ரகசியம்
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
தூக்கு தண்டனை
ஒரு பெரிய்...ய விஷயத்தை விளக்க, அந்தப் பெரிய விஷயத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, படிப்பவர் இதயம் 'டக் டக்' என்று அடித்துக் கொண்டு, அடுத்தது என்ன? அடுத்தது என்ன…
ஐந்தாவது அத்தியாயம்
ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் - வஸந்த தோன்றும் கதை. குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியானது. தொடர் நிறைவடைந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் அழ்த்தி, மீண்டும் மீண்டும் படிக்க…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…
அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…