இலக்கிய நாடகங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இலக்கிய நாடகங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக நூல்கள் வெளிவருவது தமிழ்த் தாய்க்கு அணி செய்வதாகும். மேடை நாடகமாக நடிக்கும் பாங்கில் அமைக்கப்பட்ட இந்நூல் சிறுவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

Shelves
முத்தமிழ் book ஜெயந்தி நாகராஜன்

More like this


வீரசோழியம்

வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினா…

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு

காந்தியடிகள் தொடங்கிய விடுதலைப்போராட்டத்திற்குக் ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று உயிட்டும் வரிகளைத் தீட்டிக்காட்டி வீர்ர்களை எழுப்பிவிட்டவர் நாமக்கல் கவி…

சாதனை படைத்த சிந்தனையாளர்கள்

ஆன்றோர்கள், சான்றோகள் பலர் வாழ்ந்த பூமியில் அவர்கள் கடந்த வந்த பாதை மிகப் பெரியது. மிகவும் சுவையானதும்கூட. அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யம…

தீந்தமிழ்ச் செல்வம்

"இது எங்கள் பழக்கம், இது எங்கள் நாட்டு பழக்கம்" என , ஒவ்வொருவரும் தாம் பிறந்த ஊரையும், நாட்டையும், 'எங்கள் ஊர், எங்கள் நாடு" என்று அவ்வளவு உரிமையோடு பெருமையாக்க் கூறிக் கொள்…

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…

திருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்

முனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..! இளையோர் முத…

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே புகழ்பெற்று விளங்கிய இந்தக் காவடிச்சிந்து நூலில் முதலில் இருபத்திரண்டு பாடல்களே இடம் பெற்றிருந்தன. பிறகு வந்த பதிப்புகளில் இருபத்து நான்கு…

மேரி க்யூரி

மிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்? சாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மன…

திரை இசைப் பாடல்களில் தாலாட்டு

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தா…

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

சிறுவர்களுக்கு இந்நூல் நன்னெறிப் படுத்துகின்ற அரிய நூலாகும். அவர்கள் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடித்துக்காட்டுகின்ற அற்புதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி நிற்கின்ற…