Select a cover image
Searching for images...
Saving cover image...
காந்தியடிகள் தொடங்கிய விடுதலைப்போராட்டத்திற்குக் ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று உயிட்டும் வரிகளைத் தீட்டிக்காட்டி வீர்ர்களை எழுப்பிவிட்டவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை. எழு பெண்களைப் பெற்று ஆண்குழந்தைக்காகத் தவமிருந்த பெற்றோருக்கு எட்டாவதாகப் பிறந்து வறுமையிலும் புலமைபெற்றுப் புகழ்பெற்ற கவிஞர். தாயிமிருந்து ஈரமான சிந்தனைகளைப் பெற்றவர். சிறந்த இசைக் கலைஞர். நகைச்சுவை உண…
Genres
Tags
Shelves
More like this
பெரியார்
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வ…
தேவர் ஒரு வாழ்க்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …
இந்திரா
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…
சிறுவருக்கான சிறந்த பாடல்கள்
பாட்டுப் பாடி பாப்பாவைத்தூங்க வைப்பது அம்மா பாடங்களைப் பரிவுடனே கற்றுத் தருவது அம்மா பாலும் சோறும் பாசத்துடன் பருகத் தருவதும் அம்மா ஓடும் கடிகாரம் போலவே ஓடி உழைப்பதும் அ…
சாதனை படைத்த சிந்தனையாளர்கள்
ஆன்றோர்கள், சான்றோகள் பலர் வாழ்ந்த பூமியில் அவர்கள் கடந்த வந்த பாதை மிகப் பெரியது. மிகவும் சுவையானதும்கூட. அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யம…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …