Select a cover image
Searching for images...
Saving cover image...
மிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்? சாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மனோதிடம். எடுத்துக்கொண்ட பணியில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதிசய குணம். இறுதிவரை போராடும் துணிவு. இத்தனையும் மேரி க்யூரியிடம் இருந்தது. ஆகவே அவர் ஜெயித்தார். உலகிலேயே முதல் முறையாக நோபல் பரிசு பெற்ற பெண் இவர். தொடர்ச…
Genres
Shelves
More like this
குயிலே கவிக்குயிலே
சிறுவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விடுதலைப் போராட்ட வீராங்கனை கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கைத் கதை இது .
சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்
சிறுவர்களுக்கு இந்நூல் நன்னெறிப் படுத்துகின்ற அரிய நூலாகும். அவர்கள் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடித்துக்காட்டுகின்ற அற்புதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி நிற்கின்ற…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
யாரோ ... இவர் யாரோ....
உலகத்தில் பல்வேறு துறைகளில் பேரும் புகழும் பெற்று விளங்கிய தலைவர்கள், அறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், இலக்கியப்டைப்பாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சுதந்திரப் போராட்டத் தி…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 2
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா... செய்தவர் எம்.ஜி.ஆர்.! கருத்தில் வேற்றுமையா? கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், …
சாதனை படைத்த சிந்தனையாளர்கள்
ஆன்றோர்கள், சான்றோகள் பலர் வாழ்ந்த பூமியில் அவர்கள் கடந்த வந்த பாதை மிகப் பெரியது. மிகவும் சுவையானதும்கூட. அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யம…
காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)
நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்து…
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் வ…
தேவர் ஒரு வாழ்க்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…