குழியானை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குழியானை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மண்ணாசை இல்லாத மனிதர்களே இல்லை. இந்த உலகம் முழுவதும் உங்களுக்கே சொந்தம் என்று எழுதிக்கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டவர், நிமிர்ந்து நிலாவைப் பார்ப்பார். அதையும் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள விரும்புவார். மண்ணைக் கைப்பற்ற விரும்பும் மனிதர்கள் ஒருபோதும் தன் பதவியை இழக்க விரும்பவே மாட்டார்கள். ஒருவேளை பதவியை இழந்துவிட்டாலும் அவர் தன் உயிர் பிரிவதற்குள் மீண்டும் பதவியைப் பெற்றுவிடத் துடிப்பார்கள். அ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
டாக்டர் ப. சரவணன் சரித்திர நாவல் book

More like this


திருவரங்கன் உலா பாகம் 1, 2 ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர நாவல்

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்…

Check Price

பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)

'நிறுவனர்' ஆவது எப்படி? என்ற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விரிவாகவே பதில் இருக்கிறது. ஒரு நிறுவனத்தை எப்படியெல்லாம் நடத்தலாம். எவ்வாறெல்லாம் லாபம் ஈட்டலாம். வணிகப்போட்டிய…

Check Price

ஸ்மார்ட் ஒர்க்

உலகத்தை விட அதன் மீது இருக்கும் மானுடர்தான் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் பலர் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, உருக்கிக்கொண்டு ஓடுகிறார்கள்…

Check Price

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்ப…

Check Price

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திர…

Check Price

கோவூர் கூனன்

கோவூர் இறைவன் கோயிலில் மணி ஓசை எழுந்து சந்தியாகால பூஜையை அறிவித்துக் கொண்டிருந்தது. சிறைச்சாலையின் வெளிவாயில் கதவு இழுத்து மூடப்பட்டும் தாளிடப்படும் ஓசை கேட்டது. சிற…

Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

Check Price

மகாபாரதம் பாகம் 1

செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

Check Price

மைண்ட் மேனேஜ்மெண்ட் (மனமே! அமைதிகொள்!)

நாம் நமது உடலைப் புரிந்துகொள்வதைவிடக் கடினமானது நாம் நமது மனதைப் புரிந்துகொள்வது. உடல் நலமில்லையெனில் மருத்துவரையும் மனம் நலமில்லையெனில் உளவியல் ஆலோசகரையும் நாம் சந்தி…

Check Price

உப பாண்டவம்

மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்…

Check Price