அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள். இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ என்று அடைமொழி பெறும் சிலப்பதிகாரத்தின் பின்புல சமூக சூழலாக, மூவேந்தரின் முடி ஆட்சி காலம் அ…

Shelves
book கவிஞர் புவியரசு கதைகள்

More like this


1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…

கவிதைக் கென்ன வேலி

தமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்ற…

100 ஜென் கதைகள்

வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.

குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

இரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்

ஆயிரத்து ஒரு இரவுகள் ( பாரசீகம் : هزار و یک شب ʾHezaaro yek shab ) [1] என்பது இஸ்லாமிய பொற்காலத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்ட மத்திய கிழக்கு நாட்டுப்புறக் கதைகள…

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

ஒதெல்லோ சேக்கஸ்பியர்

நேர்நின்று உடலாலோ உள்ளத்தாலோ விஞ்சப்பட இயலாத ஆளுமை துரோகத்தினால் விழ்த்தப்படும் என்பது இயல்புதானே! அந்த அடிப்படையில் நெஞ்சில் வீரமும், ஈரமும் கொண்ட பண்பாளனான கதைத் தலைவன் …